கதவின் முன் நின்று கொண்டு தன் ஆள்காட்டி விரலைக் கொக்கிபோல மடித்துத் தட்டினான்.அது தகரக்கூரை மீது விழும் மழைச்சத்தத்தை ஒத்திருந்தது.விசையோடு தள்ளித் திறந்தபோது..அடி பட்ட மிருகம் வலியால் கத்துவது போல் அது ஓசை எழுப்பிற்று. பின் அதுவாக சுருதி பிசகிய சப்தத்தின் சாயலோடு தன்னை சாத்திக் கொண்டது.
-கே.என்.செந்தில்
(கதவு எண் 13/78)
No comments:
Post a Comment