நூல் மூன்று வகைப்படும்.
*தான் கேட்டதை,கண்டதை, அறிந்ததை எடுத்துச் சொல்வது முதல் நூல்
*வேறொரு அறிஞர் எடுத்துச் சொல்லிய கருத்துகளை ஒட்டி தனது கருத்துகளை இணைத்துப் படைப்பது வழிநூல்
*முதல் நூலையும் வழிநூலையும் தெளிவாக புரிந்துகொள்ள எளிதாய் ஆக்கி தருவது உரைநூல்
-தொல்காப்பியர்
No comments:
Post a Comment