Monday, 2 January 2023

தொல்காப்பியர்


நூல் மூன்று வகைப்படும்.
*தான் கேட்டதை,கண்டதை, அறிந்ததை எடுத்துச் சொல்வது முதல் நூல்

*வேறொரு அறிஞர் எடுத்துச் சொல்லிய கருத்துகளை ஒட்டி தனது கருத்துகளை இணைத்துப் படைப்பது வழிநூல்

*முதல் நூலையும் வழிநூலையும் தெளிவாக புரிந்துகொள்ள எளிதாய் ஆக்கி தருவது உரைநூல்

-தொல்காப்பியர்

No comments:

Post a Comment