கடை வீதியில் நடந்து பிச்சை எடுத்து நான் கொடுத்த 10ரூபாய்க்காக தும்பிக்கை உயர்த்தி வணங்கிச் செல்கிறது தன் பலம் தெரியாத யானை ஒரு சராசரி இந்திய வாக்காளனைப் போல..
-ரெஜி தாரகன்
No comments:
Post a Comment