Tuesday, 25 December 2018

ரெஜி

கடை வீதியில் நடந்து
பிச்சை எடுத்து
நான் கொடுத்த 10ரூபாய்க்காக
தும்பிக்கை உயர்த்தி
வணங்கிச் செல்கிறது
தன் பலம் தெரியாத யானை
ஒரு சராசரி இந்திய
வாக்காளனைப் போல..

-ரெஜி தாரகன்

No comments:

Post a Comment