[24/12, 8:02 am] மணிகண்ட பிரபு: செடியோடு
கிடக்கும் பூக்கள்
என்னதான் செய்துவிடப் போகிறது
கண்ணில் படுவதைத் தவிர
-பூமா ஈஸ்வரமூர்த்தி
[24/12, 8:03 am] மணிகண்ட பிரபு: அவமானம் நீங்கிய வேறொரு தருணத்தில்
நிரூபித்துக் காட்டுவேன்
என் திறமையை"!
[24/12, 8:04 am] மணிகண்ட பிரபு: இறுதியில் நம் நினைவில் இருக்கப்போவது நம் எதிரிகளின் சொற்கள் அல்ல, நண்பர்களின் மெளனங்களே".
-மார்ட்டின் லூதர்கிங்
No comments:
Post a Comment