"வித்து முளைக்கும் தன்மை போல் மெல்லச் செய்து பயனடைவார்"
-பாரதி
"வித்து மெதுவாகத்தான் முளைக்கும். உள்ளுக்குள்ளேயே பக்குவப்பட்ட விதை, முதலில் தன்னை மூடிவைத்திருக்கும் தடையைக் கிழிக்கும். பூமிக்கு வெளியே எட்டிப்பார்க்கும்போதே, பூமிக்குள் வேர்விட்டிருக்கும்.வெளியே வளர்வது போல் பூமிக்குள்ளும் அகழ்ந்து ஆய்ந்து போய்க்கொண்டே இருக்கும்
No comments:
Post a Comment