[25/12, 5:29 pm] மணிகண்ட பிரபு: பேசமுடியாமல்
தடுமாறுகின்ற
போதெல்லாம்
கவனமாக உணர்கிறேன்
நான் பெண் என்பதை
-பாலபாரதி
[25/12, 5:31 pm] மணிகண்ட பிரபு: தாமரை என்றான் தலைகுனிந்து நின்றேன்
மல்லிகை என்றான் மயங்கி நின்றேன்
ரோஜா என்றான் சிவந்து நின்றேன்
வரதட்சணை என்றான் வாடி நின்றேன்
-பாலபாரதி
[25/12, 5:31 pm] மணிகண்ட பிரபு: விலகி விலகியோ சென்றோம் விலக வேண்டும் என்ற விருப்பத்தோடும், விலக முடியாத துக்கத்தோடும்..
-பாலபாரதி
No comments:
Post a Comment