கோலப்பொடி
Monday, 1 June 2020
முகுந்த் நாகராஜன்
கடந்த 25 வருஷங்களில்
பதிவான மழை அளவுகளைவிட
அதிகம் என்றும் சொன்னார்கள்.
பெரியவர்கள் ‘ நல்ல மழை’ என்றும்
இளைஞர்கள் ‘செமை மழை’ என்றும்
சொல்லிகொண்டார்கள்
‘எவ்ளோ தண்ணீ’ என்று
ஆச்சரியப்பட்டது குழந்தை.
-முகுந்த் நாகராஜன்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
View mobile version
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment