சமூகமே ஒன்றை ஆரம்பிக்கும். அதுவே கண்டிக்கும். களைய எத்தனிக்கும். சீர்திருத்தும். பிள்ளைக்குச் சரியான கிள்ளல். பிறகு ஆதுரத்துடன் தொட்டில் ஆட்டுதல். பம்மாத்து.
சமுதாய அமைப்பு நாறிக்கிடைக்கில் ஒரு தனி நபரைக் குறைகூறுவதில் யாதொரு பயனும் இல்லை.
-கோபி கிருஷ்ணன்
No comments:
Post a Comment