Wednesday, 24 June 2020

உச்சரிக்கும் போது உதடு ஒட்டாத குறள்கள்

உச்சரிக்கும் போது உதடு ஒட்டாத குறள்கள்

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்'

யார் ஒருவர் ஒரு குறிப்பிட்ட பொருள் மீது அதிகப் பற்று வைக்காமல் இருக்கிறாரோ அவருக்கு, அந்தப் பொருளால் தீங்கு எதுவும் நேராது என்பது பொருள்.

*நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக்கொண் டன்ன துடைத்து.

இந்தக் குறட்பாவும் உதடுகள் ஒட்டாத திருக்குறள்தான். உச்சரிக்கும்போது உதடுகள் ஒட்டாத திருக்குறளை 'இதழகல்' குறட்பாக்கள் என்றும் சொல்வார்கள். இதழ்கள் ஒட்டாமல் அகலுவதைத்தான் இப்படிக் குறிப்பிடுகிறார்கள்.நிறைய குறள்கள் உள்ளன

#info

No comments:

Post a Comment