Tuesday, 9 June 2020

பட்டுக்கோட்டையார்

ஆறறிவில் ஓரறிவு அவுட்டு-சிலருக்கும்
ஆறறிவில் ஓரறிவு அவுட்டு-இருக்கும்
ஐந்தறிவும் நிலைக்குமுன்னா
அதுவுங்கூட டவுட்டு..

துடை நடுங்கும் குணத்திலும்
சொந்த நிலை மறந்து திரியும்
ஈனப்பேச்சிலும்
சிந்திக்காத இடங்களிலும்
தெண்டச் சோத்து மடங்களிலும் (ஆறறிவு)

-பட்டுக்கோட்டையார்

No comments:

Post a Comment