தென்னாப்ரிக்காவில் நடைபெற்ற போராட்டத்திற்கு சாத்வீக எதிர்ப்பு என பெயர் சூட்டினார் காந்தி.வேறு ஒரு பெயரை பரிந்துரை செய்ய இந்தியன் ஒப்பீனியனில் அறிவிப்பு கொடுத்தார்.
காந்தியின் உறவினர் மகன் மகன்லால் சதாகிரகம் பரிந்துரைத்தார்.இதனை சத்தியாகிரகம் என மாற்றினார் காந்தி.
சத்ய+ஆக்ரஹ எனும் இரு சொற்களின் இணைவு. சத்தியத்திலிருந்து அல்லது அஹிம்சையிலிருந்து பிறந்த சக்தி என அர்த்தம்.
No comments:
Post a Comment