Saturday, 2 January 2021

அசோகமித்திரன்

கல்யாணத்துக்குப் பிறகு பெண் ஒழுங்காய் தலைவாருவதில்லை.உருவம் பற்றி சொல்லவே வேண்டாம். கணவன் வருமானம் கூடுகிறதோ உருவம் கூடுகிறது.இனிமேல் என்னையார் என்ன கேட்க முடியும் எனும் அலட்சிய போக்கில்..

-அசோகமித்திரன் பளு சிறுகதையில்
(இது ஆண்களுக்கும் பொருந்தும்)

No comments:

Post a Comment