பால் வீச்சம்அடிக்கிறபருவத்திலேயேசாராய நெடியைசரியாகக்கண்டுகொண்டவன்நான்
அன்பு போதையில்அழுத்திக் கொடுத்தஅப்பாவின் முத்தம்சுர்ரென்றுமூக்கிலேற
எப்போதுநினைத்திடினும்சுணங்கிடுவேன்
அம்மாயெப்படிஆயுள் முழுசும்?
-யுகபாரதி
No comments:
Post a Comment