மனுசனுக்கு துக்கம் வராமலிருக்க என்ன செய்யனும்?’
சண்பகவனம் சிரித்தார், பிறகு சிரிப்பு மறைந்தது. அவனை உற்றுப் பார்த்தார். “துக்கம், சுகம் எல்லாம் வரது போறதுமாகத்தான் இருக்கும். அதைத் தடுக்கிறக்கில்லே. அதுகளைத் தாங்கிக்கிறதுக்குத் தயார் பண்ணிக்கிட்டா அதுகள் வரதையும் போறதையும்
உடம்பு கலையாம பார்த்துக்கிட்டு நிற்கலாம்” என்றார் அவர்
-தி.ஜானகிராமன்
செம்பருத்தி நாவலில்
No comments:
Post a Comment