கோலப்பொடி
Thursday, 14 January 2021
ஏனோ தெய்வம் சதி செய்ததுபேதை போல விதி செய்தது
ஏனோ தெய்வம் சதி செய்தது
பேதை போல விதி செய்தது
-பெண்ணுக்கு ஏழு பருவம். முதல் பருவம் பேதை.. குழந்தைப் பருவம்.(5-7 வயது)
அப்படத்தில் நாயகியை குழந்தை பருவமாய் மாற்றிவிட்டாரே கடவுள் என வருந்தி எழுதியிருப்பார் கண்ணதாசன்.
-ஞானசம்பந்தன் பேட்டியில்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
View mobile version
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment