Thursday, 14 January 2021

ஏனோ தெய்வம் சதி செய்ததுபேதை போல விதி செய்தது

ஏனோ தெய்வம் சதி செய்தது
பேதை போல விதி செய்தது

-பெண்ணுக்கு ஏழு பருவம். முதல் பருவம் பேதை.. குழந்தைப் பருவம்.(5-7 வயது)
அப்படத்தில்  நாயகியை குழந்தை பருவமாய் மாற்றிவிட்டாரே கடவுள் என வருந்தி எழுதியிருப்பார் கண்ணதாசன்.

-ஞானசம்பந்தன் பேட்டியில்

No comments:

Post a Comment