Friday, 29 January 2021

ராஜாராம்

எல்லோருக்கும் பொதுவான
நீதி ஒன்று இருந்தது.
பிரச்சினை என்னவெனில்
அது எல்லோரிடமும்
தனித் தனியாக இருந்தது.

-ராஜாராம்

No comments:

Post a Comment