அதிகாரம்
ஒரு நாள் உயரமான கோட்டை சுவர் ஒன்றின் மீது ஆடு ஒன்று நின்று கொண்டிருந்தது.அவ்வழியெ போன ஓநாயை நிற்கச் சொன்னது.
"ஏய் இங்கே வா"..எனக்கு பசிக்கிறது அந்தச் செடியில் நாலு இலை பறித்துவா என்றது..இதை செய்யாததால் ஆடு கோபத்துடன் மீண்டும் சொன்னது.
ஓநாய் சொன்னது"நீ ஏறி நிற்கிற உயரம்தான் இப்படி பேச வைக்குது.இறங்கி வா அப்போது நீயார் எனும் உண்மை புரியும் என்றது
-நாட்டுப்புற கதை
No comments:
Post a Comment