Tuesday, 26 April 2022

ரூமி

எப்பொழுது கவலையும், ஏக்கமும் உன்னைப் பற்றிக்கொள்கிறதோ அப்பொழுது பொறுமையாக இரு. பொறுமை இலையைப்போல் மென்மையானது. அந்த மென்மையான பொறுமையால்தான் மகிழ்ச்சிக்கான நுழைவாயிலைத் திறக்க முடியும். 

- ரூமி

No comments:

Post a Comment