Sunday, 10 April 2022

நடராஜன்

ஊரெல்லாம்
என்னை
சாதியைச் சொல்லியும்
தொழிலைச் சொல்லியும்
திட்டிக்கொண்டேயிருக்கிறார்கள்
ஓர் அரசனைப்போல

நான்
கையில் ஆயுதங்களுடன்
மன்னித்துக்கொண்டேயிருக்கிறேன்
ஒரு கடவுளைப்போல. 

-ப. நடராஜன் பாரதிதாஸ்

No comments:

Post a Comment