கொஞ்சமாக தெரிந்து கொண்டிருக்கும் போது தெரிந்து கொண்டுவிட்டோம் என்றும், அதிகம் தெரிந்துகொள்ள முற்படும்போது தெரிந்து கொள்ளவில்லை என்ற எண்ணம் ஏற்படுகிறது.ஒரு கதவு திறக்கும்போது திறக்காத பல கதவுகள் தெரியும் விசித்திரம்.திறப்பதே திறக்காத கதவை பார்க்கத்தானா?-சுந்தர ராமசாமி
No comments:
Post a Comment