தன்னுடைய சிந்தனைக்கோணம் ஒன்றுதான் சரி என்கிற மனப்பான்மையிலிருந்து வெளியே வரவேண்டும்.
'Walk in Others' shoes' என்று ஒரு சொற்றொடர் உண்டு. அதாவது, அடுத்தவர்களுடைய செருப்பைப் போட்டுக்கொண்டு நடந்துபார்ப்பது; அவர்களுடைய கோணத்திலிருந்து சூழ்நிலையை உணர்வது.
-என்.சொக்கன்
No comments:
Post a Comment