Tuesday, 30 May 2023

ஒளவையார்


கற்பிளவோடு ஒப்பர் கயவர்; கடும் சினத்துப்

பொற் பிளவோடு ஒப்பாரும் போல்வாரே - வில்பிடித்து
நீர் கிழிய எய்த வீடுப் போல மாறுமே
சீர் ஒழுகு சான்றோர் சினம்

*சிலர் கோபப்படுவார்கள், மறுபடி சேரமாட்டார்கள்ம். கல் உடைந்ததை போல

*சிலர் கோபப்படுவர் மீண்டும் சேர்ந்துவிடுவர்.தங்கம் உடைந்ததுபோல்

**சான்றோரின் கோபம்,வில்லை எடுத்துத் தண்ணீரில் அம்பு எய்தாற்போல்..ஒரு நொடி தண்ணீர் விலகும்.மீண்டும் சேர்ந்துவிடும்

-ஒளவையார்

No comments:

Post a Comment