Monday, 8 May 2023

ஜே.கே


“தேடுங்கள் கண்டடைவீர் என்கிறார்கள். முதலில் எதையும் தேடாதீர்கள். ஒன்றைத் தேடினால் அதை மட்டுமே உங்களது மனக்கண் கண்டுகொள்ளும். இது தேடல் எல்லையைக் குறுக்கும் செயல். மற்ற உன்னதங்கள் பார்வையில் தட்டுப்படாது போகும். மனத்தைத் திறந்து மட்டும் வைத்திருங்கள்.”

-ஜே.கிருஷ்ணமூர்த்தி.

No comments:

Post a Comment