Monday, 29 May 2023

நீட்சே


ஒரு ஆழமான மாயைக்குள் வாழ்ந்து வருகிறோம்-அதுதான் நம்பிக்கை,நாளை,வருங்காலம் என்னும் மாயை. மனிதர் இன்று இருக்கிற நிலையில் தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்ளாமல் உயிர்வாழ, உண்மையுடன் ஒன்றி வாழ முடிவதில்லை

-நீட்சே

No comments:

Post a Comment