Thursday, 8 June 2023

சித்ரா

வாழ்வு எல்லா செயல்களிலும் இரு சந்தர்ப்பங்களை வழங்குகிறது.
சோதனைகள் நேரும் போது எதிர்த்து நின்று இடும்பைக்கு இடும்பைப் படுப்பது.
அல்லது தோற்று மங்கி மறைவது.

காந்தி எல்லா சந்தர்ப்பங்களிலும் முதலாவதையே தேர்ந்தெடுத்தார்.

வெற்றி ஈட்டினாரா அவரின் முயற்சிகள் நினைத்த பலனைத் தந்தனவா என்பது தொடர்ந்து அவரிடம் கேட்கப்பட்ட வினா.
அவரும் சளைக்காமல் அதற்கு பதில் உரைத்தவாறே தான் இருந்தார்.

"நான் வெற்றி கண்டேனா என்பதை நாளைய வரலாறு தான் தீர்மானிக்கும். ஆனால் நான் முயன்றேன் என்பதே என் வெற்றி"

தொடர்ந்து முயலுதலே காந்தியம்.

மாரிட்ஸ்பர்க் இரயில் நிலையத்தில் காந்தி கீழே தள்ளிவிடப்பட்ட நாள் இன்று.



No comments:

Post a Comment