Thursday, 8 June 2023

நடந்து கொண்டிருந்தோம்‘என்ன அதிசயம் பார்’ என்றான் மகன்.அடுக்கு மாடி ஒன்றிலிருந்துமூக்கு நுனியில் விழுந்த நீர்த்துளியைக் காட்டி. நமக்குத்தான்அதிசயம் என்றால்என்னென்னவோ வேண்டியிருக்கிறது.-செல்வராஜ் ஜகதீசன்

No comments:

Post a Comment