நம்முடைய துக்கம் என்பது எப்போதோ நடந்த நிகழ்வுடைய நினைவின் துயர் மட்டுமே. தற்கணத்தில் அந்தப் பழைய நினைவை மீட்டுவதால் ஏற்படுகிற கவலையை மனச்சோர்வுடன் முடிச்சிட்டுக் குழப்பிக் கொள்கிறோம். நினைவைப் போலவே நினைவின் துயருக்கும் தொடர்ச்சியுண்டு-கோகுல் பிரசாத்
No comments:
Post a Comment