எனக்குத் திருமணம் செய்ய வேண்டுமென்றால்
நீ காலையில் வந்து அஸ்தமன நேரத்தில் நடந்தே
திரும்பக்கூடிய இடத்தில் செய்து வை.
இங்கே நான் ஆற்றங்கரையில் அழுதால்
அக்கரையில் உன் காதில்பட்டு நீ வர வேண்டும்...
-நிர்மலா புதில்
(தந்தை-மகள் இடையில் நிலவும் பாசப்போராட்டம்)
No comments:
Post a Comment