முழுநிலவில் முத்துச் சிப்பிகள் பூரிப்படைந்து தங்கள் வாயைப் பூரணமாகத் திறக்கின்றன. அதைப்பார்த்த நண்டுகள் சின்னக்கல்லை எறிந்து அவை மறுபடியும் சிப்பியை மூடிக் கொள்ளாதவாறு செய்து அவற்றை உணவாக்கிக் கொள்கின்றன.அதிகமாக வாய் திறப்பவர்கள் நிலை இதுதான்-டாவின்சி
No comments:
Post a Comment