உன் வாழ்க்கையில் யாரைச் சந்தித்தாலும் முதலில் அவர்களுடைய நிறைகள் என்னவென்று பார்.அந்த நிறைகளை எப்போதும் பாராட்டிப் பேசு.நிறைகளை மட்டும் பேசினால் பிறர் மகிழ்ச்சி அடைவர்.நீ சந்திக்கும் நபர்களிடம் எதாவது குறைகளை கண்டாலும் உன் மனதில் புதைத்துவிடு.நாளடைவில் குறைகள் மறையும்-ப.பி
No comments:
Post a Comment