உங்களின் கற்பனை' என்பது, நிழல்கள். உங்களின் அனுபவம் என்பது நிஜங்கள்.
உங்களின் கற்பனையில், இருப்பதை அனுபவிக்க, பழகுங்கள். அங்கு நிஜங்கள் தோன்றும். நிழல்கள் மறையும்.
அதாவது அனுபவித்தல், என்பது உணர்தல். ஒவ்வொன்றுடனும்' ஒவ்வொன்றையும், ஆழமாக உணருங்கள்.
அதாவது. அங்கு, நீங்கள் நீங்களாக' இருந்திடுங்கள்.
அதாவது, உண்மை, என்பதே நிஜம்.
எனவே உங்களுள் இருக்கும், நிஜமே, உங்களிற்கு நிஜத்தை காட்டும்.
எனவே உங்களின், கற்பனை என்பது ஒரு ஆக்கம்'. ஆனால் அது நிஜமா, என்பதில் உங்களிற்கு எந்த வித விடயமும் இல்லை. ஆனால் அது கற்பனையில், உள்ள விழிப்பு ' என்பதில் எந்த வித ஆட்சபனையும், இல்லை, என்பதே உண்மை.
"வெளிச்சம் வரும் போதெல்லாம், கூடவே நிழல்களும் வந்துவிடுகின்றன" எனும் ஆதவனின் வரி நினைவுக்கு வருகிறது.
No comments:
Post a Comment