Friday, 28 July 2023

சொற்களைக் காட்டிலும்மௌனத்திற்கு அஞ்சுகிறோம்,ஒரு மௌனம் தனக்குள்எல்லா விபரீதங்களின் சாத்தியங்களையும்புதைத்து வைத்திருக்கிறது.எய்யாத அம்புஎந்தத் திசையில் வேண்டுமானாலும் பாயக்கூடும்அபாயங்களைப் போல.-யாத்திரி

No comments:

Post a Comment