நிலவு சண்டையிடுவதில்லை;அது யாரையும் தாக்குவதில்லை;அதற்கு கவலை என்பதில்லை:அது எதையும் நசுக்க முயல்வதில்லை.நிலவு அதன் போக்கில் இயங்குகிறது, ஆனால் அதன் இயல்பே, மகத்தான தாக்கத்தையும் ஏற்படுத்துகிறது.நிலவைத் தவிர, வேறெந்த ஒன்றால் ஒரு முழு கடலையும் கரையிலிருந்து கரைக்கு இழுக்க முடியும்? நிலவு, அதன் இயல்புக்கு உண்மையாக இருக்கிறது. அதனால், அதன் சக்தி ஒருபோதும் குறைவதில்லை.- டெங் மிங்-டாவோ.
No comments:
Post a Comment