நாம் சந்தித்த அழகானவர்கள் பலரும் வீழ்ச்சியை, வாதையை, வலி மிகுந்த போராட்டத்தை, இழப்பை அறிந்தவர்கள். அவற்றிலிருந்து மீளும் வழியைக் கண்டறிந்தவர்கள். அத்தகைய மனிதர்களிடம் வியப்பும் பாராட்டுணர்வும் நுண்ணுணர்வும் இயல்பாகவே மிகுந்திருக்கும். வாழ்க்கை கொடுத்த பலத்த அடிகள் வழியாகப் பரிவையும் சக மனிதர்கள் மீது அக்கறையையும் மென்மையான அணுகுமுறையையும் வெளிப்படுத்துவார்கள்.
ஒரு நாளில் யாரும் அழகாவதில்லை.
- வளர்ச்சியின் இறுதிப் படிநிலை, எலிசபெத் குப்ளர் ராஸ்.
No comments:
Post a Comment