மதிய வேளையில் மலை உச்சிக்குச் சென்ற ஓநாய் தன் நிழலை பார்த்து, மிக பிரம்மாண்டமான உருவத்தை பெற்றிருக்கும் நாம் ஏன் இனி புலி,சிங்கத்துக்கு பயப்பட வேண்டும் என எண்ணியது. அப்போது அந்த வழியாக வந்த சிங்கம் அதன் மேல் பாய ஓநாய் உயிரை இழந்தது.போலிச் சொற்களால் மிகவும் உயர்வாக கருதுபவர்களின் முடிவு இதுதான்.
-ஈசாப்
No comments:
Post a Comment