தற்கொலை என்பது எளிதல்ல அரளிவிதை மையாய் அரைத்து நீர்கரைத்து குடித்துவிடலாம் குடல்பிரட்டி வயிறு எரியும் சையனைடுகளுக்கு வாங்குதிலேயே பிரச்சினைகள் வரும் தூக்குப்போட்டுக்கொண்டால் வாய்கோணி முகம் கோரமாகும் தூக்கமாத்திரை இவற்றில் எளிது காப்பாற்றும் முயற்சியிலிருப்பவர்கள் கண்டதையும் கரைத்து வாயில் ஊற்றக்கூடும் தற்கொலைக்கு எளியவழி என்பது காரணங்களோடு சமரசம் கொள்வதுதான்-லதாமகன்
No comments:
Post a Comment