Sunday, 4 December 2016

படித்ததில் பிடித்தது


*சலிப்பூட்டக்கூடிய ஒரு வாழ்க்கையிலிருந்து தப்பிக்கும் ஒரு செயல்பாடுதான் நாவல் வாசிப்பு
-எல்வின் கோன்லான்

*கதவு ஜன்னல்
கட்டில் நாற்காலி
இன்னும்
பல பிறவிகள்
எடுத்து விடுகிறது
செத்த பின்பும்
- மரம் .

*

No comments:

Post a Comment