வலதுசாரி தலைவர்கள்,தன்னிச்சையாக எழுச்சிப் பெற்றுவிடுவது இல்லை.அவர்களை கைதட்டி வரவேற்று ஆரவாரம் செய்பவர்கள் மக்களில் ஒரு பிரிவினர்தான்.அவர்களுடைய ஆதரவுடன் வெறுப்பு அரசியல் அவர்களால் வளர்த்தெடுக்கப்படுகிறது.
மக்களின் அச்சங்களையும்,எதிர்பார்ப்புகளையும்,
உணர்வற்ற நிலைகளையும் பயன்படுத்திதான் இந்த தலைவர்கள் மேலெழுந்து வருகிறார்கள்.எனவே நாம் செய்ய வேண்டியது ஒன்றுதான்,
மனிதர்களை சக மனிதர்களோடு இணைக்கும் மக்கள் அரசியலை அவர்களிடம் கொண்டுசெல்ல வேண்டும்.அது ஒன்றே வெறுப்பு அரசியலை வீழ்த்தும்!
-மருதன்
(பலம் பெறும் வலம்)
No comments:
Post a Comment