நாளை முதல் எவரும் பேன்ட் அணியக்கூடாது என்பது அரசாங்கத்தின் உத்தரவு, கீழ்படியத்தயார்.'கட்டிக்கொள்ள வேட்டி எங்கே? என்று அடுத்த கேள்வி பிறந்ததும் '50 நாட்கள் பொறுத்திருங்கள்.வேட்டியே தயாராகிவிடும் என்பது உத்தரவாதம்.அப்படியானால்,50 நாட்கள் நிர்வாணமாக நிற்க வேண்டியதுதானே நிதர்சனம்.படிக்கும்போது கோபம் வந்தாலும், இதுதான் இந்தியாவின் இன்றைய யதார்த்தம்
-ப.திருமாவேலன்
(மக்க கலங்குதப்பா கட்டுரையிலிருந்து)
No comments:
Post a Comment