பேங்க் வாசலில் காத்துக் கிடந்த வாலிபனுக்கு சிந்தனையில் உதித்த காதல் கவிதை👨❤️👨💐
அவள் கன்னம் கனரா வங்கி..
கண்களோ கரூர் வைஸ்யா..
பற்களில் அவள் பஞ்சாப் நேஷனல்...நகங்கள் நபார்டு வங்கி..இதழ்கள் இந்தியன் வங்கி..மெல்லிடையோ மெர்க்கன்டைல் வங்கி...
அவள் முத்து சிரிப்போ முத்ரா வங்கி..பார்வையிலவள் பாரத வங்கி...தேகமோ தேனா வங்கி..மொத்தத்தில் என் இதயத்தில் பதிந்துவிட்ட நீ தான் என் ரிசர்வ் வங்கி.....
No comments:
Post a Comment