Saturday, 14 August 2021

வெ.சாமிநாதசர்மா

ஆயிரம் பேரில் ஒருவன் தான் நன்றாகப் பேச முடியும்.நன்றாக
பேச முடிந்த ஆயிரம்பேரில் ஒருவர்தான் நன்றாக சிந்திக்க முடியும்.அப்படி சிந்திக்கின்றவர்களில் ஒருவர் தான் இலட்சியத்தை நோக்கி செல்லமுடியும்.அவர்களிலும் முதல் அடி வைக்கும் துணிவு யாருக்கு இருக்கிறதோ அவரே மகானென்று உலகம் அழைக்கிறது

-வெ.சாமிநாதசர்மா

No comments:

Post a Comment