Sunday, 15 August 2021

உருது கவிதை

இதயம்
விலை மதிப்பற்றதாக இருந்தது
இப்போதோ அதற்கு
ஒரு விலையும் இல்லை
வாங்கிய ஒருத்தி
திருப்பிக் கொடுத்துவிட்டு
போய்விட்டாள்!

-உருது கவிதை

No comments:

Post a Comment