மெளனம் என்பது செல்வம்.நம் மனம் சத்தத்தில் பழகிவிட்டதால் நமக்கு மெளனத்தின் இன்பம் தெரிவதில்லை.
செயல் ஆழமாகும்போது மெளனமாகிவிடுகிறது.
மெளனமே அறிவாகும்.அறிவும் செயலும் கலந்தால் எழும் மெளனம் படைப்பின் கருவூலம்.
சரியான சிந்தனை சட்டென்று உதுத்து, தீர்வு கிடைத்துவிடும்
-படித்தது
No comments:
Post a Comment