Sunday, 8 August 2021

பர்த்ருஹரி

செல்வத்திலே வறுமை பயம்,
அறிவிலே அறியாமை பயம்,
அழகிலே வயோதிகம் பயம்,
புகழிலே புறங்கூறுகிறவர்களைப் பற்றின பயம்,
வெற்றியிலே பொறாமை என்கிற பயம்.
எவனொருவன் எல்லாவற்றையும் தியாகம் செய்கிறானோ அவனே பயப்படாதவன்

-பர்த்ருஹரி

No comments:

Post a Comment