கோலப்பொடி
Sunday, 8 August 2021
பர்த்ருஹரி
செல்வத்திலே வறுமை பயம்,
அறிவிலே அறியாமை பயம்,
அழகிலே வயோதிகம் பயம்,
புகழிலே புறங்கூறுகிறவர்களைப் பற்றின பயம்,
வெற்றியிலே பொறாமை என்கிற பயம்.
எவனொருவன் எல்லாவற்றையும் தியாகம் செய்கிறானோ அவனே பயப்படாதவன்
-பர்த்ருஹரி
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
View mobile version
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment