மரத்தால் செய்யப்பட்டிருந்த அந்தக்கப்பலின்,எந்தப் பகுதி பலவீனமாக இருக்கிறது என்பதை அறிந்த வில்லாளன் குறி பார்த்து அம்பு எய்தினான். கப்பலுடன், ஆக்கிரமிப்பாளர்களும்
கடலில் மூழ்கினர்.
எதிராளியின் பலவீனத்தை அறிந்து வைத்துக்கொள்வது ஆபத்தின்போது உதவும்
-பாலோ கொயலோ
No comments:
Post a Comment