Tuesday, 31 August 2021

அந்த்வன் து செந்த்-எக்சுபரி

நீயே உனக்கு நீதி வழங்கிக்கொள்.அதுதான் மிகக் கடினம். மற்றவர்களுக்கு நீதி வழங்குவதைக் காட்டிலும் தனக்குத்தானே நீதி வழங்கிக் கொள்வது மிகக் கடினம். அப்படி நீதி வழங்குவதில் வெற்றி கண்டால்,நீ ஒரு உண்மையான ஞானி

-அந்த்வன் து செந்த்-எக்சுபரி

No comments:

Post a Comment