Monday, 23 August 2021

மஸ்தான்

சூஃபிகள் மதுவை ஞானத்தின் குறியீடாக பயன்படுத்தினர்.
அவர்கள் ஞானம் பெற்றதால் உண்டாகும் பரவச நிலையை 'மதுபோதை'(மஸ்த்) என்று அழைக்கின்றனர்

அதனால் ஞானம் பெற்றவர்களை மஸ்தான் (போதை ஏறியவர்)என அழைக்கின்றனர்

குணங்குடி மஸ்தான் என்ற பெயரில் உள்ள மஸ்தான் இந்தப் பொருளில் அமைந்ததுதான்

#info

No comments:

Post a Comment