சூஃபிகள் மதுவை ஞானத்தின் குறியீடாக பயன்படுத்தினர்.
அவர்கள் ஞானம் பெற்றதால் உண்டாகும் பரவச நிலையை 'மதுபோதை'(மஸ்த்) என்று அழைக்கின்றனர்
அதனால் ஞானம் பெற்றவர்களை மஸ்தான் (போதை ஏறியவர்)என அழைக்கின்றனர்
குணங்குடி மஸ்தான் என்ற பெயரில் உள்ள மஸ்தான் இந்தப் பொருளில் அமைந்ததுதான்
#info
No comments:
Post a Comment