நிருபர்:உங்கள் தேசத்தில் பெரும்பான்மையினர் படிப்பறிவற்றவர்கள். அவர்களுக்கு வாக்குரிமை அளித்தது தவறு..
நேரு:எனது மக்கள் பெரும்பாலானோர் கல்வி கற்காதவர்கள் தான். ஆனால் புத்திசாலிகள்;அவர்களிடம் கிராமியப் பொது அறிவு உண்டு;எது சரி,எது தவறு-என முடிவு எடுக்கும் திறன் நிரம்ப உண்டு
-நேரு
No comments:
Post a Comment