ஓ!புனித பாகிஸ்தான் தேசமே!
உனது ஒவ்வொரு துகளும்
நட்சத்திரங்களால்
ஒளிவீசிப் பிரகாசிக்கிறதே!
உனது சிறுதூசியும் கூட
வானவில்லைப் போல
வண்ண ஒளி வீசுகிறதே!
பாகிஸ்தானில் முதல் முதலில் பாடப்பட்ட இந்த தேசிய கீதத்தை எழுதியது இந்து கவிஞரான ஜகன்னாத் ஆசாத்.
சுதந்திர தினத்தில் கராச்சி வானொலியில் நிலையத்தின் மூலம் ஒலிபரப்பப்பட்டது.இதற்குப் பின் எதிர்ப்பு கிளம்பியது. ஜின்னாவின் மறைவிற்குப் பின் உருது கவிஞர் ஹபீஸ் ஜலந்தாரி எழுதிய கவிதை தேசிய கீதமாக ஒலிக்கத் துவங்கியது
No comments:
Post a Comment