என்ன செய்வதிந்தக் கையைஎன்றேன் என்ன செய்வதென்றால்என்றான் பெரியசாமி.கைக்கு வேலைஎன்றிருந்தால் பிரச்னையில்லை;மற்ற நேரம் நடக்கும்போதும்நிற்கும்போதும் இந்தக் கைகள்வெறும் தோள்முனைத் தொங்கல்; தாங்காதஉறுத்தல் வடிவம் தொல்லை என்றேன்.கையக் காலாக்கென்றான்.-சி.மணி
No comments:
Post a Comment